'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

கவர்ச்சி விவகாரத்தில் தொடர்ந்து செக்போஸ்ட் வைத்து நடித்து வரும் அந்த, டான் பட நடிகை, சமீபத்தில், ஜெயமான நடிகருடன் ஒரு படத்தில் நடித்தபோது, அவரது கை தன் உடம்பில் படக்கூடாத ஏரியாவில் பட்டதை அடுத்து, அவரது கன்னத்தில், 'பளார்' விட்டுள்ளார்.
அதையடுத்து நடிகர், 'இதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. தவறுதலாக என் கை பட்டு விட்டது...' என்று அம்மணிக்கு தெளிவுபடுத்தியதை அடுத்து, சமாதானமான அம்மணி, நடிகரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.