பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ஹாரர் த்ரில்லர் ஜானரில் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வந்தது. பின்னர் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் ரத்ன குமாருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போல் மீண்டும் இத்திரைப்படத்தை பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தொடங்கியுள்ளனர். இப்போது இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.