
புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் வனிதா என்ட்ரி : தேவயானி கண்ணீர் ஏன்?
|
கதைப்படி, தற்போது தனது மருமகள் வேலைப்பார்க்கும் எப்.எம்-ல் லெட்சுமியும் (தேவயானி) பணியில் சேர்ந்துள்ளார். ஆனால், அங்கே இருக்கும் சி.இ.ஓவால் தொடர்ந்து அவமானப்படுத்தபடுகிறார். இந்நிலையில், அந்த எப்.எம்மிற்கு சிறப்பு விருந்தினராக வரும் வனிதா விஜயகுமார், லெட்சுமி கேட்கும் கேள்விகளால் கோபமடைகிறார். இதனால் வனிதா எப் எம்மில் சண்டையிடுகிறார். வனிதாவின் ரியாக்ஷனால் சீரியல் படி அழுவது தான் தேவயானியின் கதாபாத்திரம் என்றால் இந்த காட்சியின் போது நிஜமாகவே அழுதுவிட்டாராம் தேவயானி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!