டிசம்பர் 23ல் வருகிறான் 'ருத்ரன்' | சமந்தா பாணியில் கவர்ச்சி நடனமாடிய அஞ்சலி! | ‛யானை' படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரம்பா | லைக்ஸ் அள்ளிய விக்னேஷ் சிவனை நயன்தாரா கட்டி அணைத்த புகைப்படம் | இரண்டாவது திருமணம் - ரசிகருக்கு அமலா பால் கொடுத்த பதில்! | ராக்கெட்டரி படம் குறித்து உரையாடிய மாதவன்- சூர்யா | கதிர் - திவ்யபாரதி இணையும் ‛லவ் டுடே' | அரசியல் யோசனை இல்லை: நடிகர் அருள்நிதி ‛பளிச்' | மகன் விஜய் வராமல் பிறந்தநாள் கொண்டாடிய எஸ்ஏ சந்திரசேகர் | மூன்று வருடங்களுக்குப் பிறகு சாய் பல்லவியின் தமிழ் ரிலீஸ் |
பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவரான அனன்யா பாண்டே, தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் லைகர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பூரி ஜெகந்நாத் இந்த படத்தை இயக்குகிறார்.
அனன்யா பாண்டே அளித்த ஒரு பேட்டியில், தான் நடிக் கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும், முரடன் போலவும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப அமைதியானவர். சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜத்தில் காட்டுவதில்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அனன்யாவின் இந்த கருத்துக்கு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.