பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் |

சின்னத்திரை நடிகையான ரோஷினி ஹரிப்பிரியனுக்கு பாரதி கண்ணம்மா திருப்பு முனையாக இருந்தது. தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ரோஷினி, சீரியலை விட்டு விலகினாலும், இண்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சிவப்பு கவுனில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் டஸ்கி ஸ்கின் டோனில் ஏற்கனவே சில நடிகைகள் நடித்திருந்தாலும், பாரதி கண்ணம்மா தொடர் ரோஷினிக்கு எக்கச்சக்க ரசிகர்களை பெற்று தந்தது. அவர் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.