விமர்சனம்
அ நிறம் | அளவு
மனம் போன போக்கில் சுற்றும் சூரனின் வாழ்க்கை பாதையில் குறுகிடும் உண்மையும் நியாயமும் முதலில் எதை புரிய வைக்கிறது என்பதுதான் படம். சென்னை கொளத்தூர், வியாசர் பாடி, பெரம்பூர், பர்மா பஜார் என மக்கள் திரளாக கூடும் இடங்களில் படமாக்கியுள்ளோம். மேலும்,கோயம்பேடு மார்கெட், குற்றாலம், செங்கோட்டை, சுந்தர பாண்டிபுரம், மூனாறு ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பாலாஜி இசையமைக்க, சலீம் படத்தொகுப்பு செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்களும் எழுதி இயக்கியுள்ளார் பாலு நாரயணன்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!