விமர்சனம்
அ நிறம் | அளவு
விதவிதமான காதல் பருவங்கள், அதைக் கடக்கிற இளமைப் பருவங்களைத் திரைக்கதையாக்கி இருப்பது தான் படத்தின் களம். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பெரிய கலைஞர்கள் உருவான, கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 48 ஆண்டுகளுக்குப் பின் கோவையில் இப்போது "சிறுவாணி படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. தேவா இசையமைக்க, கதை, திரைக்கதை, எழுதி, தயாரிக்கவும் செய்கிறார் ரகுநாத்.
Advertisement














வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!