
கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால்
ஏற்கனவே முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்ட அவர், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். வரலாற்று படம் என்பதால் பிரமாண்ட அரங்குகள் அமைத்து, யாருடைய தொந்தரவும் இல்லாமல் படத்தை இயக்கி வருகிறார் மோகன்லால். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவரும் இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்களை தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் மோகன்லால்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!