
செந்தில் கணேஷின் 11 வருட காதலை நினைத்து உருகும் ராஜலெட்சுமி!
இந்நிலையில், நேற்றைய தினம் 11வது ஆண்டு திருமணநாளை கொண்டாடும் ராஜலெட்சுமி தனது கணவரின் காதலை நெகிழ்ந்து உருக்கமான பதிவு போட்டுள்ளார். பதிலுக்கு செந்தில் கணேஷும் "இறைவன் தந்த வரமே! என்னை உன்னை அன்றி யார் அறிவார்" என தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்குமிடையேயான புரிதலையும், காதலையும் ரசிகர்கள் பாராட்டி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!