
நீண்ட இடைவேளைக்கு பின் ரீ என்ட்ரி தரும் பாம்பே ஞானம்
கதாபாத்திரத்தில் மட்டுமில்லாமல் நிஜ வாழ்விலும் ஆளுமையுடன் வலம் வந்த பாம்பே ஞானம் 1989ம் ஆண்டு மகாலட்சுமி பெண்கள் நாடகக் குழுமத்தை தொடங்கி, நாடகங்களை இயக்கி வந்தார். கலைத்துறையில் பாம்பே ஞானத்தின் பங்களிப்பை பாராட்டி தமிழக அரசு கடந்த 2005 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருதை வழங்கி கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!