
பணத்துக்காகவா திருமணம்? என் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மஹாலெட்சுமி ஓப்பன் டாக்!
இந்நிலையில் ஒரு பேட்டியில் மஹாலெட்சுமி கூறும்போது, "என் அப்பாவும் சினிமாவில் தான் இருக்கிறார். "பாகுபலி", "ஆர் ஆர் ஆர்", "பொன்னியின் செல்வன்" என பல பெரிய பட்ஜெட் படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார். தெலுங்கில் சங்கர் ஐயா என்றால் அனைவருக்கும் தெரியும். நானும் கூட, 3 சீரியல் 2 படங்கள் என பிசியாக நடித்து வருகிறேன். வசதியாக வாழ எங்களிடம் இருக்கும் பணமே போதும். எனது சம்பளம் மட்டும் 3 லட்சம். இது போதாது என்றா நான் பணத்திற்காக இவரை திருமணம் செய்தேன். நிச்சயம் கிடையாது" என நெத்தியடியாக பதிலடி கொடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!