
பிரித்விராஜ் இயக்கத்தில் நடிக்க விரும்பும் ராஷி கண்ணா
பிரித்விராஜுடன் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்ட ராஷி கண்ணா, “லூசிபர் என்கிற மிகப்பெரிய படத்தை இயக்குவதற்கு தகுதியான நபர் தான் என்பதை, பிரித்விராஜ் தான் நடித்த காட்சி ஒவ்வொன்றிலும் நிரூபித்தார். அவர் எப்போது பேசினாலும் சினிமாவை பற்றியே அவரது பேச்சு இருக்கும். என்றாவது ஒருநாள் அவரது டைரக்சனில் நடிக்கவேண்டும் என்பது என் ஆசை” என கூறியுள்ளார் ராஷ் கண்ணா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!