
கைவிடப்பட்ட படத்தை கைமாற்றிய விஜய் தேவரகொண்டா
கொரோனா தாக்கம் காரணமாக தான் படம் துவங்குவதற்கு தாமதம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்க, திடீரென இந்த படத்தை விஜய் தேவரகொண்டா அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை விசாரித்தால் விஜய் தேவரகொண்டாவின் சம்பளம் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இந்த படத்தை அப்படியே அவர் கிடப்பில் போட்டு விட்டாராம். அவருக்கு பதிலடி தரும் விதமாக தான் விஜய் தேவரகொண்டா அதே கதையை அதே இயக்குனரை வைத்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத் தயாரிப்பில் நடிக்க தயாராகிவிட்டாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!