
3 பாடலே அதிகம் : பவன் கல்யாணுக்கு த்ரிவிக்ரம் சீனிவாஸ் ஆலோசனை
மூலக்கதையை பாதிக்காத வண்ணம், அதேசமயம் தெலுங்கிற்கு ஏற்றபடி கதையில் சில மாற்றங்களை செய்துள்ளாராம் த்ரிவிக்ரம் சீனிவாஸ். தெலுங்கு படங்கள் என்றாலே குறைந்தது ஆறு பாடல்களாவது இடம் பெறுவது வழக்கம்.. ஆனால் இந்தப்படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்வதால் அதன் சுவாரஸ்யம் குறையாமல் இருக்க மூன்று பாடல்கள் மட்டும் போதும்.. சொல்லப்போனால் அதுவே அதிகம் தான் என பவன் கல்யாணிடம் முன்கூட்டியே தனது ஆலோசனையை தெரிவித்து விட்டாராம் த்ரிவிக்ரம் சீனிவாஸ்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!