
ஒடிடியில் வக்கீல் சாப் ; தயாரிப்பாளருக்கு புது சிக்கல்
ஆனால் படம் வெளியாகி 50 நாட்கள் கழித்தே ஒடிடிக்கு கொடுக்கவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.. இதை தயாரிப்பாளர் தில் ராஜூ மீறிவிட்டதாக கூறி, துபாயில் இந்தப்படத்தை வெளியிட்ட நிறுவனம் அவர் மீது, வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இதற்கான நஷ்ட ஈடாக தங்களுக்கு 3 கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது அந்த நிறுவனம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!