
லூசிபர் மூன்றாம் பாகத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை : பிரித்விராஜ்
ஆனால் அவர் இந்த மூன்றாம் பாகத்தை கிடப்பில் போட்டு விட்டார் என்றுதான் பேசப்பட்டு வந்தது. சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் பேசும்போது, “நான் ஒருபோதும் இது போன்ற சர்ச்சைகள் காரணமாக லூசிபர் மூன்றாம் பாகத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. அதேசமயம் இந்த மூன்றாம் பாகம் உருவாக்குவதில் சவால்கள் நிறையவே இருக்கிறது. மோகன்லாலின் விலைமதிப்பற்ற நேரமும் கூட ஒரு சவால் தான். அதேபோல இன்னும் இரண்டு மூன்று படங்களை நான் முடித்துக் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதன் பிறகு லூசிபர் மூன்றாம் பாகத்திற்குள் நுழைய இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!