
டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா
தனது கணவரின் மரணத்துக்கு பிறகு அவர் சார்பாக இந்த விருதை பெற்றுக் கொள்வதற்காக அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான ஹேமமாலினியும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்தார். அப்போது ஹேமமாலினி பாதங்களை தொட்டு வணங்கினார் பாலகிருஷ்ணா. அவரது இந்த செயல் அங்கிருந்த பலரையும் ஆச்சர்யப்படவும் நெகிழவும் வைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான கவுதமி புத்திர சடகர்னி படத்தில் பாலகிருஷ்ணாவின் அம்மாவாக ஹேமமாலினி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!