
நிவின்பாலியின் படம் மறைந்த கேரள முதல்வர் பற்றியதா ? இயக்குனர் விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்துள்ள இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் கூறும்போது, “இது ஒரு அரசியல் தலைவருக்கும் அவர் மகனுக்கும் இடையேயான கதை தான் என்றாலும் நிஜமான அரசியல் தலைவர்கள் எவரையும் பிரதிபலிக்கும் விதமாக இது உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல, வரும் ஏப்ரல் ஒன்பதாம் தேதி கேரளாவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த படம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக ரிலீஸ் ஆவது கூட ஏதேச்சையாக நடந்த ஒன்றுதான். அரசியல் கதை தான் என்றாலும் அதில் ஒரு தந்தை மகன் இருவருக்கான உணர்வு போராட்டத்தை மையப்படுத்தி தான் இது உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!