
கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள்
கலாபவன் மணிக்கு தனது சொந்த ஊரான சாலக்குடி பகுதியில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதும் ஏழைகளுக்கு அதில் இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அதை பல பேட்டிகளிலும் அவர் கூறியிருக்கிறார். அதேபோல தனது மகளை அதற்காகவே டாக்டர் ஆக்கி பார்க்க வேண்டும் என்கிற ஆசையும் அவருக்கு இருந்தது. அந்த வகையில் தனது தந்தையின் கனவை நிறைவேற்றும் விதமாக மருத்துவராகியுள்ளார் மகள் ஸ்ரீ லட்சுமி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!