
கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார்
இந்த நிலையில் சீதாதோடு பஞ்சாயத்து நிர்வாகத்தினர் எம்எல்ஏ கேயு ஜெனிஸ் குமார் உதவியுடன் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றையும் அதனுடன் இணைந்த 6 கோடி மதிப்பிலான திரையரங்கு ஒன்றையும் கட்டியுள்ளனர். கேரள அரசாங்கத்தால் கிராம பஞ்சாயத்து மூலம் முதன்முறையாக கட்டப்பட்ட திரையரங்கம் இதுதான்.
இந்த திரையரங்கில் கிட்டத்தட்ட 143 பேர் அவரது பார்க்கும் விதமாக சகல விதமான முன்னணி தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 28ம் தேதி இந்த திரையரங்கம் மற்றும் வணிக வளாகம் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வில் அமைச்சர் எம்.பி ராஜேஷ் மற்றும் நடிகை பாவனா ஆகியோ கலந்து கொள்ள இருக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!