
சொந்த தொகுதியிலேயே வீடு கட்டும் பணியை துவங்கிய பாலகிருஷ்ணா
இதனை தொடர்ந்து அங்கே தற்போது வீடு கட்டுவதற்கான பூமி பூஜையையும் நேற்று நடத்தி உள்ளார் பாலகிருஷ்ணா. என்னுடைய தந்தை என்.டி ராமராவ் 1985ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்று தான் முதலமைச்சர் ஆனார். அப்படிப்பட்ட மக்களின் அன்புக்குரிய தொகுதியில் நான் புதிதாக வீடு கட்டுவதில் பெருமைப்படுகிறேன். இனி என்னுடைய புதிய விலாசம் ஹிந்துபூர் ஆகத்தான் இருக்கும்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!