
32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி
இப்படி பலமுறை தேசிய விருதுகளை பெற்ற அடூர் கோபாலகிருஷ்ணன் கடைசியாக 2016ல் திலீப், காவ்யா மாதவன் இணைந்து நடித்த பின்னேயும் என்கிற படத்தை இயக்கினார். அதன்பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குனராக தற்போது களம் இறங்குகிறார். இந்த முறை மம்முட்டியை வைத்து அவர் படம் இயக்குகிறார். 32 வருடங்களுக்குப் பிறகு இவர்கள் மீண்டும் இணையும் இந்த படத்திற்கு படயாத்ரா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தான் இந்த படத்தை தயாரிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!