
ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம்
திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி உடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகப்படியான கேளிக்கை வரியை நீக்கவும் திரையரங்குகளுக்கு என விதிக்கப்படும் மின்சார கட்டணத்தை முறைப்படி குறைத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டத்தை அவர்கள் நடத்த இருக்கின்றனர்.
அதேசமயம் வரும் ஜனவரி 14-ஆம் தேதி மீண்டும் கேரள அரசு இவர்களை அழைத்து அடுத்த சுற்று பேச்சு வார்த்தையை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு வேலை அந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஜனவரி 22 ஆம் தேதி வேலை நிறுத்தம் என்பது உறுதி தான் என திரை உலகை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!