
சிரஞ்சீவி பட இயக்குனருக்கு மோகன்லால் கொடுத்த அதிர்ச்சி
அதாவது மோகன்லால் முதன்முறையாக சிரஞ்சீவியுடன் இணைந்து நடிக்கிறார் என்பதால் அவரை கெஸ்ட் ரோலில் நடிக்க அழைக்கும்போது சம்பளம் எதுவும் பெரிதாக கேட்க மாட்டார் அல்லது ப்ரீயாகவே நடித்துக் கொடுப்பார் என்று தான் இயக்குனர் பாபி எதிர்பார்த்தாராம். ஆனால் மோகன்லால் தரப்பிலிருந்து 30 கோடி சம்பளமாக கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.. இது படத்தின் பட்ஜெட்டில் தேவையில்லாத செலவை ஏற்படுத்தும் என்பதால் தற்போது மோகன்லாலுக்கு பதிலாக வேறு யாரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாமா என்கிற விவாதம் நடைபெற்று வருகிறதாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!