
களம்காவல் வெற்றிக்கு விநாயகனுடன் இணைந்து நன்றி சொன்ன மம்முட்டி
மம்முட்டி தானே சொந்தமாக தயாரித்த இந்த படம் தற்போது வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்காக ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். தான் மட்டுமே இந்த வெற்றியில் பங்கு கொள்ளாமல் நடிகர் விநாயகனையும் அழைத்து தன்னுடன் அமர வைத்து இருவரும் சேர்ந்து ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்றை மம்முட்டி வெளியிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!