
தேசியக்கொடி குறித்த சர்ச்சை வசனத்தை நீக்க எம்புரான் படக்குழுவுக்கு சென்சார் போர்டு அறிவுறுத்தல்
இந்த நிலையில் படத்தின் சில காட்சிகளையும் நீக்கும்படியும் மாற்றும்படியும் சென்சார் அதிகாரிகள் வலியுறுத்திய தகவலும் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த படத்தில் தேசியக் கொடியின் நிறங்கள் குறித்து பேசப்படும் ஒரு வசனத்தை நீக்கவோ, மாற்றி அமைக்கவோ அல்லது வசனத்தை மியூட் செய்யவோ சென்சார் போர்டு அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமல்ல படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தலையை பலமுறை சுவற்றில் மோதி தாக்குவது போன்ற காட்சியின் நீளத்தை குறைக்கும்படியும் கூறியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!