
கேன்ஸ் பட விழாவில் விருது பெற்ற கலைஞர்களை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர்
விருதுகளுடன் நாடு திரும்பிய படக்குழுவினரை முதல்வர் பினராயி விஜயன் நேரில் அழைத்து கவுரவித்தார். இதை ஒரு விழாவாக நடத்த முடிவு செய்திருந்தார்கள். ஆனால் குவைத்தில் தீ விபத்தில் மலையாளிகள் உயிரிழந்து இருப்பதால் கொண்டாட்டத்தை தவிர்த்து அனது அலுவகத்தில் அவர்களை கவுரவப்படுத்தினார் பினராயி விஜயன். இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்து அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!