
டைரக்சனில் இறங்குகிறார் பிரித்விராஜின் அண்ணன்
இவர் தமிழில் என் மன வானில், சர்வம் மற்றும் இன்னும் வெளியாகாத நரகாசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். லூசிபர் படத்தில் பிரித்விராஜுடன் இணைந்து பணியாற்றிய கதாசிரியரும், நடிகருமான முரளி கோபி தான் இந்திரஜித் படத்திற்கும் கதை எழுதி வருகிறாராம். மோகன்லாலை ஹீரோவாக வைத்து பிரித்விராஜ் தனது முதல் படத்தை இயக்கினார் என்றால் இந்திரஜித் தனது தம்பி பிரித்விராஜை கதாநாயகனாக வைத்தே தனது முதல் படத்தை இயக்க இருக்கிறாராம் .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!