
திலீப் பட டைட்டில் விவகாரம் : பிரச்சனையை சென்சாரிடம் ஒப்படைத்த நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போது இந்த திரைப்படம் தணிக்கை செய்யப்படுவதற்காக சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் படத்தை பார்க்கும் சென்சார் அதிகாரிகள் இந்த தங்கமணி டைட்டிலை வைப்பதால் ஏதாவது சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா, படத்தில் சம்பந்தப்பட்ட ஊருக்கு ஏதேனும் களங்கம் ஏற்படும் விதமாக காட்சிகள் இருக்கிறதா என்பது குறித்து தங்களது அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்சார் அளிக்கும் அறிக்கையை பொறுத்தே இந்த படத்தின் டைட்டில் மாற்றம் குறித்து முடிவு செய்யப்படும் என்பது தெளிவாகியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!