‛ஈகிள் படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பிய ரவி தேஜா
Advertisement
Advertisement
‛ஈகிள் படத்தின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பிய ரவி தேஜா
பிப் 13, 2024
அ நிறம் | அளவு
Advertisement
நடிகர் ரவி தேஜா நடித்து வெளிவந்த டைகர் நாகேஸ்வரர் ராவ், ராவணசூரா, ஆகிய படங்கள் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ரசிகர்கள் சற்று சோர்வாக இருந்தனர். தற்போது கார்த்திக் கட்டாமணி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த "ஈகிள்" படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இதன் பிரதிபலிப்பு வசூலில் தெரிகிறது. இந்த நிலையில் இப்படம் வெளியாகி கடந்த மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 30.6 கோடி வரை வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஈகிள் படம் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளார் ரவி தேஜா.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!