
குடும்பத்துடன் அஜய் தேவ்கனை சந்தித்த திலீப்
இந்த நிலையில் இவர்கள் பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கனை குடும்பத்துடன் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு அவரை சந்தித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதற்காக இவர்கள் மும்பை எல்லாம் செல்லவில்லை. சமீபத்தில் நவராத்திரி திருவிழாவிற்காக திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அப்படி வந்தவர்களின் அஜய் தேவ்கனும் ஒருவர். அந்த விழாவில் திலீப்பும் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார். அப்போது திலீப் உள்ளிட்ட குடும்பத்தினர் அஜய் தேவ்கனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!