
சிங்கம் நாளில் இன்ஸ்டாகிராமுக்குள் நுழைந்த காவ்யா மாதவன்
கணவர் திலீப், அவரது முதல் மகள் மீனாட்சி உள்ளிட்ட தங்களது குடும்பத்தை மட்டுமே கவனிப்பதில் நேரத்தை செலவிட்டு வரும் காவ்யா மாதவன் தற்போது சோசியல் மீடியாவில் அடியெடுத்து வைத்துள்ளார். கேரளாவின் மலையாள புத்தாண்டு துவங்கும் சிங்கம் நாளில் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை துவங்கியுள்ள காவ்யா மாதவன் கேரளாவுக்கே உரிய பாரம்பரிய உடை அணிந்த தனது புகைப்படத்தை முதன் முதலாக அதில் பதிவேற்றி உள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!