
ஏக்தா கபூர் தயாரிப்பில் நடிக்கும் மோகன்லால்
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த படத்தின் போட்டோ சூட்டில் கலந்து கொள்வதற்காக மும்பை வந்துள்ள மோகன்லால், அதற்காக பிரபலமான யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவிற்கு காரில் வருகை தந்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் கதை, தான் தயாரிப்பதற்காக வாங்கி வைத்துள்ள ஒரு நாவலின் கதை என ஏக்தா கபூர் வழக்குத் தொடர்ந்ததும், ஆனால் இயக்குனர் ஜீத்து ஜோசப்புக்கு சாதகமாக அந்த வழக்கின் தீர்ப்பு அமைந்ததும் குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!