
ஒரே ஷெட்யூலில் முடிந்த ஜானகி ஜானே: மே 12ம் தேதி வெளியாகிறது
இந்த படத்தில் நவ்யா நாயர் கிராமத்தில் நடத்தப்படும் அச்சகம் ஒன்றில் பணியாற்றும் தொழிலாளியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் இரிஞ்சால்குடா அருகே உள்ள கரளம் என்ற கிராமத்தில் ஒரே ஷெட்யூலில் படமாகி உள்ளது. கிராமத்து மண்ணின் மைந்தர்களும் நடித்துள்ளனர். காமெடி கலந்த சீரியசான படமாக உருவாகி உள்ளது. வருகிற மே 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!