
சுதீப்பிற்கு புதிய பதவி
இந்த நிலையில் கிச்சா சுதீப் கர்நாடக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையின் புண்யகோடி தத்து யோஜனா (பசு தத்தெடுப்புத் ) திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். "பசுக்களை பராமரிக்கவும், கோசாலைகளை விரிவுபடுத்தவும் மக்கள் அரசுடன் கைகோர்த்து செயல்படும் ஒரு வாய்ப்பாக இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை பிரபலப்படுத்த நடிகர் கிச்சா சுதீப்பை நாங்கள் தூதராக இணைத்துள்ளோம். சுதீப் புண்யகோட்டி தத்து யோஜனாவை மாநிலம் முழுவதும் பரப்ப உதவுவார்” என்று துறையின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!