
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி தமிழ்நாட்டை சேர்ந்த அதேசமயம் சூழ்நிலை காரணமாக கேரளாவில் குடியிருக்கும் எழுத்தளார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இந்தப்படத்தின் டைட்டிலுக்கேற்றபடி கருத்து சுதந்திரம் பற்றி இந்தப்படம் பேசுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்துவிட்ட நிலையில் சமீபத்தில் தான் ரிலீசுக்கான பணிகள் துவங்கப்பட்டன. இந்தநிலையில் இந்தப்படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் நேரடியாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!