
பாலியல் புகாரில் அதிதி பாலன் பட இயக்குனர் கைது
இந்தநிலையில் இந்த படத்தின் இயக்குனர் லிஜு கிருஷ்ணா மீது படக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த எதிர்பாராத நடவடிக்கையால் ஸ்தம்பித்து போன படக்குழுவினர் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இந்த வருடம் இந்த படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்கிற முனைப்பில் வேலைகளை கவனித்து வந்த தயாரிப்பாளர் சன்னி வெய்ன், இந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என திரையுலகில் உள்ள முக்கியஸ்தர்களிடம் பேசி வருகிறாராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!