
ஜீத்து ஜோசப் புதிய படம் அறிவிப்பு
இதுகுறித்து ஜீத்து ஜோசப் கூறியிருப்பதாவது: இது ஒரு புதிய முயற்சியாக உருவாகும் த்ரில்லர் வகை படம். தலைப்பு பற்றி இப்போது விளக்கமாக கூற முடியாது. ஆனால் கதைக்கும், தலைப்புக்கும் சிறப்பான பொருத்தம் இருக்கும். ஆசிப் அலி அவரது கேரியரில் நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கிறார். வருகிற 24ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. என்றார்.
மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு தனி இடத்தில் அமைந்திருக்கும் ஒரு ரிசார்ட்டில் நடக்கும் இரவு பார்ட்டியின் பின்னணியில் உருவாகும் த்ரில்லர் படம். என்கிறார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!