
சங்கராந்தி போட்டியில் இருந்து விலகிய மகேஷ்பாபு
அதனால் கடுமையான போட்டி நிலவும் சங்கராந்திக்கு மகேஷ்பாபுவின் சர்காரு வாரி பாட்டா படத்தை வெளியிட வேண்டாம் என்று அப்படத்தை தயாரித்து வரும் மைத்ரிமூவி மேக்கர்ஸ் முடிவெடுத்துள்ளது.அதோடு மாற்றுத்தேதியாக, 2022 ஏப்ரல் 1-ந்தேதி அப்படத்தை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது. மகேஷ்பாபு வங்கி அதிகாரியாக நடிக்கும் இப்படம் நிதித்துறையின் பின்னணி கொண்ட கதையில் உருவாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!