
ஒடிடியில் மரைக்கார் ; வருத்தம் கலந்த எதிர்ப்பு
ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டமைப்பில் இந்த முடிவு சலசலப்பையும் வருத்தம் கலந்த எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “கடந்த மாதம் கூட, ஓணம் பண்டிகைக்கு தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற உறுதியான முடிவில் தான் இருந்தார்கள், ஆனால் அதைவிட இப்போது நிலைமை நன்றாகத்தானே இருக்கிறது. பின் ஏன் தியேட்டர்களில் வெளியிட தயங்குகிறார்கள் என தெரியவில்லை.. இந்த சமயத்தில் மரைக்கார் போன்ற பெரிய படங்கள் தியேட்டர்களில் வெளியாவது தான் சினிமாவை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவரும்” என இந்த கூட்டமைப்பின் தலைவர் விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். எப்படியும் மரைக்கார் படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!