
மீண்டும் மும்பையில் குடியேறிய ஸ்ரேயா
திருமணத்திற்கு பிறகு ஸ்பெயினில் குடியேறிய ஸ்ரேயா, அங்கிருந்தபடியே அவ்வப்போது இந்தியா வந்து படங்களில் நடித்து வந்தார். தற்போது ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள ஸ்ரேயா, தெலுங்கில் தயாராகும் ஒரு திரில்லர் படத்திலும் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதுதவிர சில வெப்சீரிஸ்களிலும் கமிட்டாகியுள்ளார்.
அந்தவகையில் நடிப்பில் மீண்டும் அதிகப்படியான ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ள ஸ்ரேயா, ஸ்பெயின் நாட்டில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் மும்பையில் குடியேறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!