
தலைவிக்காக 5-வது தேசிய விருது : கங்கனாவின் பெற்றோர் ஆருடம்
இந்தப்படத்தில் கங்கனாவின் நடிப்பு கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. கங்கனா ஏற்கனவே நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இந்தநிலையில் தலைவி படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த கங்கனாவின் பெற்றோர், நிச்சயமாக இந்தப்படத்திற்காக 5வது முறையாகவும் கங்கனா தேசிய விருது பெறுவார் என தங்களது எதிர்பார்ப்பை ஆருடமாக தெரிவித்து கங்கனாவை வாழ்த்தியுள்ளனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!