
மீண்டும் பூலோகம் இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி
அந்த வகையில் அஹமது இயக்கத்தில் ஜன கன மன படத்தில் நடிப்பவர் அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ஜெயம்ரவி. ஆக்சன் கதையில் உருவாகும் இந்தபடத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்குகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!