
பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பை தொடங்கிய விஜய் ஆண்டனி
2015ல் சசி இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியை படம் பிச்சைக்காரன். இப்படத்தை தெலுங்கிலும் பிச்சைக்காடு என்ற பெயரில் வெளியிட்டனர். அப்படம் தமிழை விட அதிகப்படியாக வசூலித்து தெலுங்கு சினிமாவில் விஜய் ஆண்டனியை பிரபலப்படுத்தியது. அதனால் தற்போது தமிழ், தெலுங்கு இரண்டு ரசிகர்களையும் கருத்தில் கொண்டு பிச்சைக்காரன் 2 படத்தை உருவாக்க உள்ளார் விஜய் ஆண்டனி. அடுத்தபடியாக ஐதராபாத்திற்கும் சென்று முக்கியவத்துவம் வாய்ந்த காட்சிகளை படமாக்கப் போகிறாராம்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!