
சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்த குஷ்பு
ஆக 01, 2021
Advertisement
சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள குஷ்பு, ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கோகுலத்தில் சீதை தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, சின்னத்திரையிலும் கால்பதித்து குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் வரிசையாக நடித்தார். இடையில் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கிய குஷ்பு சின்னத்திரைக்கு இடைவெளி விட்டிருந்தார்.
தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கோகுலத்தில் சீதை" நாடகத்தில் நடிக்க உள்ளார். பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக மங்களம் டாக்டர் கதாபத்திரத்தில் குஷ்பு நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் பல ட்விஸ்டுகளை தர உள்ளது.
மங்களமாக குஷ்புவின் நடிப்பை பார்க்கவும், அவரால் கதையில் ஏற்படும் திருப்பங்களை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, சின்னத்திரையிலும் கால்பதித்து குங்குமம், கல்கி உள்ளிட்ட பல தொடர்களில் வரிசையாக நடித்தார். இடையில் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கிய குஷ்பு சின்னத்திரைக்கு இடைவெளி விட்டிருந்தார்.
தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கோகுலத்தில் சீதை" நாடகத்தில் நடிக்க உள்ளார். பொறுப்புள்ள, தைரியமான பெண்ணாக மங்களம் டாக்டர் கதாபத்திரத்தில் குஷ்பு நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் வரவிருக்கும் எபிசோடுகளில் பல ட்விஸ்டுகளை தர உள்ளது.
மங்களமாக குஷ்புவின் நடிப்பை பார்க்கவும், அவரால் கதையில் ஏற்படும் திருப்பங்களை தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!