
சாலையோர மக்களுக்கு உணவளித்த ராஷி கண்ணா
ஐதராபாத்தில் வசித்து வரும் ராஷி கண்ணா. அங்குள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சாலையோர மக்களுக்கு உணவளித்து வருகிறார். கொரோனா தொற்றால் வேலை வாய்ப்பின்றி சாலையில் வசிக்கும் மக்களுக்கு மூன்று நாட்களுக்கு தேவையான ரொட்டி, பிஸ்கட், பழங்கள் உள்ளிட்ட உணவுகள் அடங்கிய பைகளை வழங்கினார். இந்த பணிகளை அவர் தொடர்ந்து செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!