
மீண்டும் திருமணமா? - வனிதா மறுப்பு
டுவிட்டரில் அவர் கூறுகையில், ‛உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். இப்படியே இருக்க விரும்புகிறேன். எந்தவொரு வதந்தியையும், பரப்பவோ, நம்பவோ வேண்டாம் எனக் கூறியுள்ளார். அத்துடன் ‛அன்பே சிவம் என மார்பில் பச்சைக்குத்திய தன் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!