
பிரபுதேவாவை இரும்பு கம்பியால் தாக்கிய புதுமுகம்
இந்தப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, “இந்தப்படத்தில் சாக்சி அகர்வாலின் பாய்பிரண்ட் ஆக நடித்துள்ளேன். அவரை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பது தான் என் வேலை.. நான் நடித்த முதல் காட்சியிலேயே பிரபுதேவாவை இரும்பு கம்பியால் அடிக்க வேண்டியிருந்தது. பதட்டத்தில் நான்கைந்து டேக்குகள் எடுத்தன. அதன்பிறகு பிரபுதேவா எனது பதட்டத்தை போக்கி ரிலாக்ஸாக நடிக்க வைத்தார்” என்கிறார் கோபிநாத் ரவி. .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!