
சிரஞ்சீவி படத்தில் இருந்து மோகன் ராஜாவும் விலகல் ?
அதன்பின்னர் தான் ரீமேக் படங்களை அந்தந்த மொழிக்கு ஏற்ப பக்காவாக இயக்குபவர் என பெயரெடுத்த இயக்குனர் மோகன் ராஜா, லூசிபர் ரீமேக்கை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அவரும் இந்தப்படத்தில் நீடிப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
காரணம் லூசிபர் படத்தை தெலுங்கிற்கு ஏற்றபடி, மாற்றும்படி சிரஞ்சீவி கூறியதை, மோகன்ராஜாவால் அவரது திருப்திக்கு ஏற்ப மாற்ற முடியவில்லையாம். அப்படி அவர் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவியை ஈர்க்காததால், படத்திற்கு வேறு ஒரு இயக்குனரை ஒப்பந்தம் செய்யலாமா என மகன் ராம்சரணுடன் ஆலோசித்து வருகிறாராம் சிரஞ்சீவி.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!