
ரைசாவிடம் 5 கோடி மான நஷ்டஈடு கேட்கும் தோல் மருத்துவர்
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட தோல் மருத்துவர், ரைசாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், அவர் தான், தனது பெயரையும் புகழையும் கலங்கப்படுத்தியதற்காக தனக்கு மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளார். மேலும் தான் அளித்த சிகிச்சையில் இதுபோன்ற பக்க விளைவுகள் முதலில் ஏற்படுவது சகஜம் என்றும் ஒருசில நாட்களில் இவை மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
அதேசமயம் இந்த சிகிச்சையை மேற்கொண்டு வரும்போது மது அருந்தாமல், புகை பிடிக்காமல், வலுவான உடற்பயிற்சிகள் செய்யாமல்... என சில விஷயங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். ஆனால் ரைசா அதை செய்ய தவறிவிட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!